ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள்..!
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். திருவள்ளூர்…
Tamilnadu
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். திருவள்ளூர்…
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 5 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாடகம், சீட்டம்பட்டு, சின்னக் கல்லந்தல், மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள்…
நாமக்கல், பரமத்தி ரோட்டில் மாநகராட்சி எல்லையில் உருவாகி வரும் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
நாமக்கல் : கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர்…
திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு…