துணை முதல்வரின் கான்வாய் வாகனம் விபத்து : முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!

சோழவந்தான் : மதுரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கான்வாயில் வாகனம் மோதியதில் வாடிப்பட்டி அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 60) என்பவருக்கு தலையில்…

ஜனவரி 16, 2025

முள்ளுக்குறிச்சியில் 19ம் தேதி வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம்..!

நாமக்கல் : முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள…

ஜனவரி 16, 2025

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமையான கோயிலுக்கு பாதைவிட மறுக்கும் தனியார் நிறுவனம்..!

மதுரை : கிராம மக்கள் – தனியார் நிறுவனம் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி…

ஜனவரி 16, 2025

தமிழ்நாட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரம் எது தெரியுமா..?

நமது நாட்டில் சுத்தமான காற்று இருக்கும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களும் இடம் பிடித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி போன்ற வடமாநிலங்களில் உள்ள மாநிலங்களின்…

ஜனவரி 16, 2025

தேர்தல் பிரசாரத்தில் AI பயன்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும் : தேர்தல் ஆணையம்..!

செயற்கை நுண்ணறிவவைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல்…

ஜனவரி 16, 2025

ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு : அசத்தும் பொன் குமார்..!

மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்குவதை ஆறு ஆண்டுகளாக…

ஜனவரி 16, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : துணை முதல்வர் தொடங்கி வைத்தார்..!

மதுரை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.…

ஜனவரி 16, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 18ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 16, 2025

சாலை விபத்தில் உயிரிழந்த தனிப்பிரிவு காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!

சாலை விபத்தில் உயிரிழந்த அடைந்த தனிப்பிரிவு காவலரின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக…

ஜனவரி 16, 2025

வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் மற்றும் சிறை

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்பு. இதன் மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் பல நன்மைகளையும் பெறுகின்றனர். மறுபுறம், வரி செலுத்தாதது…

ஜனவரி 16, 2025