திருப்பதி சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன்

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க இலவச டோக்கன் வரும் 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து…

டிசம்பர் 31, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் டிசம்பர் 31 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 31, 2024

தெள்ளாறு ஒன்றிய குழு கூட்டம்: எம்பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம்  நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன்…

டிசம்பர் 30, 2024

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மக்கள் நண்பர்கள் குழுவிற்கு பாராட்டு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா  நடைபெற்றது. திருவண்ணாமலை…

டிசம்பர் 30, 2024

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா  நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…

டிசம்பர் 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி…

டிசம்பர் 30, 2024

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று

நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறாத இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று..,…

டிசம்பர் 30, 2024

ஆலமரத்துக்கு ஆறாம் ஆண்டு பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய தன்னார்வலர்கள்..!

உத்திரமேரூர் அருகே ஆலமரத்திற்கு ஆறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற தன்னார்வலர்கள்.…

டிசம்பர் 30, 2024

வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.  செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு…

டிசம்பர் 30, 2024

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பில் 800 காவலர்கள் : எஸ்.பி சண்முகம் தகவல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கேட்டுக் கொண்டு அதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை…

டிசம்பர் 30, 2024