மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…

டிசம்பர் 11, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி ஜன. 10ல் மோகனூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற ஜன. 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டிசம்பர் 11, 2025

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

நூல் விமர்சனம்: பி. மைக்கேல் செயராசு எழுதியுள்ள தெரிந்த செடிகள், தெரியாத பயன்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாயார் எங்கள் உறவுகளுக்கு முக்கிய மருத்துவர். எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சாதாரணமான நோய்களுக்கு மூலிகை ரசம் வைத்துக்…

டிசம்பர் 11, 2025

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் அரசுப்பள்ளிக்கு திருக்குறள் நூல்கள் வழங்கல்

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில், வாசகர் பேரவையின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, புதுக்கோட்டை, திருவப்பூர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்…

டிசம்பர் 11, 2025

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மற்றும் PSV பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து உடல் உறுப்பு தான…

டிசம்பர் 11, 2025

எட்டாம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து எட்டாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீப ஜோதியானது தற்போது பனி மூட்டத்திலும் ஜோதிப் பிழம்பாக எரிந்து காட்சியளித்துக்…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன்கார்டுதாரர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 10, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை மாநில தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு

தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றம் மலை மீது இன்று…

டிசம்பர் 10, 2025