புதிய கூட்ட அரங்கத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலைஞர்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும்…
சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி, நாமக்கல்லில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்,…
நாமக்கல் நகரில், 7ம் தேதி ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை திறந்து வைத்து, புதிய பைபாஸ் ரோட்டிற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்…
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு அடிக்கல் நாட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊரக…
‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளிய பகவான் ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி விழா…
மனிதகுலம் விண்வெளியை உற்று நோக்கும் விதத்தையே மாற்றியமைத்த ஒரு நவீன அதிசயம் தான் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. நாசா , ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும்…
ஈர்ப்பு லென்சிங் என்பது, நிறை காரணமாக, வெளி மற்றும் காலத்தின் மூன்று பரிமாணங்களும் ஒரே பொருளாக ஒன்றிணைந்து, வெளி நேரத்தின் வளைவின் விளைவாக எழும் பின்னணி மூலத்திலிருந்து…
வானியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் விண்வெளியில் தனியாக மிதந்து கொண்டிருக்கும் எக்ஸோப்ளானெட்’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி…