திருவொற்றியூரில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு
திருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் சிலையை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே சண்முகனார் பூங்கா உள்ளது.…
Tamilnadu
திருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் சிலையை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே சண்முகனார் பூங்கா உள்ளது.…
தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 27 -ஆம் ஆண்டு விழாவில்…
திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை சீரமைக்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை…
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். அதில், மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் பாடத்தில் 2 பேர் 100க்கு…
புதுக்கோட்டை அருகே பொன்னம்பட்டி ஓட்டக்குளம் ஆயகட்டுதாரர்கள் மற்றும் பொது ஊர் பொதுமக்களால் நடத்தப்படும் 131 வது ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.…
அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8 -ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25 -ஆம் தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக்…
புதுக்கோட்டை மாவட்டம்,முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்…
திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இறந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நேற்று (3-5-2023)…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்ச பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…