பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார்…

டிசம்பர் 5, 2024

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர்கள் சேதம்: கலெக்டர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை…

டிசம்பர் 5, 2024

நாமக்கல்லில் விரைவில் சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…

டிசம்பர் 5, 2024

மழைநீர் வடிகால்: சென்னையில் மேலும் பல புதிய திட்டம்

சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700…

டிசம்பர் 5, 2024

உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8- ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி தீவிரம்.

தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெஞ்ஜால்…

டிசம்பர் 5, 2024

ப.வேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு: வெள்ளம் புகுந்து விவசாய தோட்டங்கள் பாதிப்பு

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட, வெள்ள நீர் விவசாய தோட்டங்களில் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகும் திருமுணிமுத்தாறு நாமக்கல்…

டிசம்பர் 5, 2024

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

டிசம்பர் 5, 2024

ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

உலக மகளிர் தின விழா 8.3.25 அன்று கொண்டாடப்படும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு  ஒளவையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. அதன்படி…

டிசம்பர் 5, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள்…

டிசம்பர் 5, 2024