மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு
திருவண்ணாமலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படும் சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2…
Tamilnadu
திருவண்ணாமலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படும் சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர்…
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெங்கல் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாகவே மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் இயல்புலை இன்னும் திரும்பாத நிலை உள்ளது. தமிழக அரசும்…
வங்கதேசத்தில் இந்துக்களை கண்டித்து காஞ்சிபுரம் இந்து அமைப்புகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை எடுத்துச் சென்ற 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
காஞ்சிபுரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்…