இவர் தான் இந்தியாவில் போக்குவரத்தின் தந்தை
இந்த மனிதர் இந்தியாவிற்கு அதன் முதல் விமானத் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தளம் மற்றும் கார் தொழிற்சாலையைக் கொடுத்தார், 1947 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா குறிப்பிடத்தக்க…
Tamilnadu
இந்த மனிதர் இந்தியாவிற்கு அதன் முதல் விமானத் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தளம் மற்றும் கார் தொழிற்சாலையைக் கொடுத்தார், 1947 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா குறிப்பிடத்தக்க…
பாக்கிஸ்தான் பஞ்சாபின் அட்டாக் பகுதியில் உள்ள சிந்து நதிக்கரையில் பெருமளவிலான விலைமதிப்பற்ற தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள சிந்து நதியில் தங்கம்,…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான சாட்டை 2 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அதுல்யா ரவி சுவாமி…
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய சார்பில் தமிழர் திருநாளையொட்டி, 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய ஒன்றிய செயலாளர்… மேலும் அனைவருடன் இணைந்து…
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெண்களின் கல்வியாகட்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு முன்னோடி…
நாமக்கல்: நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…
சிவகங்கை: பேரறிஞர் அண்ணா, பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில்,பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவகங்கை…
நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் மறைந்த, 1,062 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம்…
மதுரை. மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், ஆதித்தமிழர் சனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில், சங்க பேரவைக் கூட்டம் (ஜன.05) நடைபெற்றது. இதில், துணைச் செயலாளர்…
நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏ ராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம்…