பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்…

டிசம்பர் 24, 2024

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் துறையிடம் அனுமதி கட்டாயம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது…

டிசம்பர் 24, 2024

தண்ணீர் வராத 110 அடி போர்வெல்லை, மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி வெற்றி பெற்ற விவசாயி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தண்ணீரைப் பூமியில் தேடாதே…. வானத்தில் தேடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய விவசாயியான இளைஞர் ஒருவர் தனது…

டிசம்பர் 24, 2024

தேனியில் பாரதமாதா தேர் பவனி..!

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரதமாதா தேர் பவனி நடந்தது. தேனி  அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேர் பவனி தொடங்கியது. தேரில் பாரதமாதாவின் சிலை அமைக்கப்பட்டு…

டிசம்பர் 24, 2024

மதுரை மெட்ரோ ரயில் கள ஆய்வு தொடக்கம்

மதுரையில் மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம் என திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில்…

டிசம்பர் 24, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 24, 2024

கல்லூரி மாணவ மாணவியரை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்தவர் கைது

தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…

டிசம்பர் 23, 2024

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூட விவசாயிகள் எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு விவசாய முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம்  மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள்…

டிசம்பர் 23, 2024

நாகை- இலங்கையிடையே ஜனவரியில் சரக்கு கப்பல் போக்குவரத்து

நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக நாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு  ஜனவரி கடைசி…

டிசம்பர் 23, 2024

திருக்குறள் வினாடி வினா முதல்நிலை தேர்வுக்கு 12 பேர் தேர்வு..!

திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டி தேர்வில் 12 பேர் இறுதிப் போட்டித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் – ஆட்சியர் கலைச்செல்வி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்…

டிசம்பர் 23, 2024