காஞ்சியில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டம்..!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் மிதிவண்டி போட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி என பல்வேறு வகைகளில் ஆண் பெண் என இரு பாலருக்கும் போட்டிகள் நடைபெற்று…

ஜனவரி 5, 2025

வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் பிணையில் விடுதலை… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..

காஞ்சிபுரம் மாநகரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அருகே நேற்று இரவு 10:45 மணிக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் முதல் நிலை…

ஜனவரி 4, 2025

பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு

நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…

ஜனவரி 4, 2025

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…

ஜனவரி 4, 2025

இந்தியாவில் கோழிப்பண்ணை துவங்க லைசென்ஸ் முறை வேண்டும்: என்இசிசி கூட்டத்தில் கோரிக்கை..!

நாமக்கல் : இந்தியாவில் தேவையை விட அதிகமான முட்டை உற்பத்தியாவதால், முட்டைக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருகிறது, எனவே கோழிப்பண்ணை துவங்க லைசென்சிங்…

ஜனவரி 4, 2025

காஞ்சி மாநகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் : மேயர் ஆய்வு..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்…

ஜனவரி 4, 2025

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் கருகி உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சியில்…

ஜனவரி 4, 2025

சிவகங்கையில் வேலு நாச்சியார் பிறந்த தினம் : அமைச்சர் பங்கேற்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்…

ஜனவரி 4, 2025

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பிரிவு உபசார விழா..!

சோழவந்தான் : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டி…

ஜனவரி 4, 2025

திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்..!

திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்- கடை வியாபாரிகள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட பகுதி முழுவதும்…

ஜனவரி 4, 2025