ராணிரமாதேவி மறைவு… இறுதிச்சடங்கில் திரளானோர் பங்கேற்று அஞ்சலி
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி ( 84). இவர் புதுக்கோட்டை அருகே…
Tamilnadu
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி ( 84). இவர் புதுக்கோட்டை அருகே…
திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்து ஐந்து குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி…
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை தொடக்க விழா தெற்கு வெளி…
புதுக்கோட்டை வடக்குராஜவீதி மீனாட்சி மகாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ஏ ஐ…
அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (AIPSO) புதுக்கோட்டை மாவட்ட குழுவின் சார்பாக பருவநிலை மாற்ற சவால்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு உன்னால்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரியத்தின் புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை மற்றும் பனை…
ஈரோட்டில் கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மஞ்சள் மாநகரமாக…
திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…