காஞ்சிபுரத்தில் கருணீகர் குல எழுச்சி மாநாடு..!
தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் ஏழாவது கருணீகர் குல எழுச்சி மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கருணீகர்…
Tamilnadu
தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் ஏழாவது கருணீகர் குல எழுச்சி மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கருணீகர்…
நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா் இதுகுறித்து இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…
பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை வருகிற பிப். 2ம் தேதி சிறப்பாக நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம்…
மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த…
பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில்₹.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் புதிய காவல் உதவி மையக் கட்டிடத்தை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி திறந்து…
‘கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே?’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…