எதிர்க்கட்சி தலைவர் மீது தேவையில்லாத வழக்கு : எம்.பி. தங்கதமிழ்செல்வன்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை . தேவையில்லாமல் எதிர்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் என்று உசிலம்பட்டியில் திமுக…

டிசம்பர் 22, 2024

சோழவந்தானில் அடகு கடை பைனான்சியர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள அடகு கடை பைனான்சியர் நலச்சங்கத்தின் 23 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

டிசம்பர் 22, 2024

அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டி, அய்யூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எர்ரம்பட்டி மற்றும் அய்யூர் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் பிரதம…

டிசம்பர் 22, 2024

விக்கிரமங்கலம் தத்துவமஸி அய்யப்பன் கோயிலில் கன்னிசிறப்பு பூஜை..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே தத்துவமஸி அய்யப்பன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் வருடம் தோறும் நூற்றுக்கு மேற்பட்டஅய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து…

டிசம்பர் 22, 2024

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்..!

நாமக்கல்: மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான…

டிசம்பர் 22, 2024

சோழவந்தானில் மர்ம நோய்க்கு 1000 ஏக்கர் நெற் பயிர் சேதம் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து…

டிசம்பர் 22, 2024

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று…

டிசம்பர் 22, 2024

மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது தமிழர்கள் தான்?

தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிகவுகளை அங்கு பணிபுரியும் தமிழர்கள் தான் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கேரளாவின் குப்பை மேடாக தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் மாறி விட்டன என…

டிசம்பர் 22, 2024

நாமக்கல் உழவர்சந்தைக்கு விவசாயிகள் வருகையை அதிகரிக்க எருமப்பட்டி பகுதியில் விழிப்புணர்வு

நாமக்கல் உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எருமப்பட்டி பகுதயில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ரோட்டில், உழவர் சந்தை…

டிசம்பர் 22, 2024

மாநில இலக்கியத் திறனறிவு போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

நாமக்கல்: மாநில அளவிலான தமிழ் இலக்கியத் திறனறவு போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழக அரசால் கடந்த அக்டோபர் மாநில…

டிசம்பர் 22, 2024