உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணியின் போது கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது., இன்று இந்த சாலை விரிவாக்க…

டிசம்பர் 10, 2025

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததான புகாரில் தனியார் மருத்துவ மனைக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோதீஷ்(26) என்பவரின் மனைவி புவனேஸ்வரி(21) என்பவர் கர்ப்பமான நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்…

டிசம்பர் 10, 2025

பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…

டிசம்பர் 10, 2025

முதல்வர் திருவண்ணாமலை வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தமிழக முதல்வா் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகிற டிச.26-ஆம் தேதி தமிழக முதல்வா் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக…

டிசம்பர் 10, 2025

நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு…

டிசம்பர் 10, 2025

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்…

டிசம்பர் 9, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவின் பேரில், நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவியப்போட்டி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2025

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி நாமக்கல்லில் வக்கீல்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில்  வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற, வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு…

டிசம்பர் 9, 2025

பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…

டிசம்பர் 9, 2025