கடம்பூர் பத்திரிபடுகையில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

கடம்பூர்  அருகே  பத்திரிபடுகையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமை கோவை – கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்தியது. கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்…

மார்ச் 9, 2023

புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு

உலக மகளிர் தினத்தையொட்டி புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மரம் நண்பர்கள்சார்பில்     உலக மகளிர் தினத்தை யொட்டி…

மார்ச் 9, 2023

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட எழில்நகரில் ரூ. 1.06 கோடி மதிப்பில் மேம்பாலம்: அமைச்சர் உதயநிதி அடிக்கல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட எழில்நகரில் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ரயில்வே மேம்பாலத் திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்…

மார்ச் 8, 2023

சிறந்த சுகாதாரக் கட்டமைப்புகள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சேலம்

சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி…

மார்ச் 8, 2023

உலக மகளிர் நாள்… துப்புரவுப்பணியாளர்களுக்கு புதுகை நகராட்சி தலைவர் வாழ்த்து

உலக மகளிர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பெண்  தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புடவைகளை வழங்கி  மகளிர் தின வாழ்த்துகளை  நகர் மன்ற தலைவர்…

மார்ச் 8, 2023

ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில்  06.03.2023 அன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை அனைத்து ஆம்னி…

மார்ச் 8, 2023

வேகமாகப் பரவும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

நாடு முழுவதும் வேகமாகப் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. தொடர் காய்ச்சல், நீடித்த இருமலுடன்…

மார்ச் 5, 2023

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும் என்றார் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற…

மார்ச் 4, 2023

ரயில் பெட்டிகளில் உள்ள மஞ்சள் கோடுகளின் மர்மம் என்ன…

ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை சுலபமாக கண்டறிய ஆரம்ப காலம் முதலே வழி வகை செய்யப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். இந்திய…

மார்ச் 4, 2023

புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையங்களில் காவல்துறை டிஜிபி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், நமணசமுத்திரம் போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை…

மார்ச் 4, 2023