துளிர் திறனிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு..

துளிர் திறனிவுத் தேர்வில் வெற்றி பெற்ற கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

ஜனவரி 3, 2023

4 % அகவிலைப் படியை உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

4 % அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன்  நன்றி தெரிவித்துள்ளார் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்…

ஜனவரி 3, 2023

இரும்பு கழிவுகளை கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை…!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11,486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக…

ஜனவரி 2, 2023

கல்வி நிலையங்களில் சின்னப்பா பெயரில் அறக்கட்டளை உருவாக்க வேண்டும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களில் சின்னப்பா பெயரில் அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்றார் ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி. உலக திருக்குறள் பேரவை சார்பில் மறைந்த…

ஜனவரி 1, 2023

பாரபட்சமின்றி பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன: நகர் மன்றக் கூட்டத்தில் புதுகை எம்எல்ஏ பேச்சு

புதுக்கோட்டை நகராட்சியில் பாரபட்சமின்ற திட்டப்பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா தெரிவித்தார். புதுக்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர்  எஸ். திலகவதி தலைமையில்…

டிசம்பர் 31, 2022

இறையூர் வேங்கைவயல் கிராமம் ஒரு சிலர் செய்த தவறால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்;சியின்…

டிசம்பர் 30, 2022

பேர்ணாம்பட்டு அருகே பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்…!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமத்தில் ஸ்கூல்தெரு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி  ராஜ்குமார்(38) . இவர் தனது வீட்டில் 1 பசுமாடு, 1…

டிசம்பர் 29, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு… புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் தகுதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பா.ரித்தீஷ் மற்றும் சு.நந்தகுமார் ஆகியோரின் கிராம மக்களின் மாத வருமானம்  குறித்த ஆய்வுக் கட்டுரை,…

டிசம்பர் 29, 2022

இந்திய விடுதலைப் போராட்டம் அகிம்சாவழி,  ஆயுதவழி, புரட்சி வழி போன்ற பன்முகத்தன்மை கொண்டது: ஸ்டாலின்குணசேகரன்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அகிம்சா வழி,  ஆயுதவழி, புரட்சி வழி போன்ற பன்முகத்தன்மை கொண்டது   என்றார் த. ஸ்டாலின்குணசேகரன். ஈரோடு வேளாளர்மகளிர் கல்லூரியில்  இந்திய விடுதலையின் 75-ஆம்…

டிசம்பர் 28, 2022

டிசம்பர் 27… “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட நாள் இன்று

வரலாற்றில் இன்று… தமிழகத்தில், டிசம்பர் 27 –ஆம் தேதி, 1956 -ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட நாள் …

டிசம்பர் 27, 2022