மதுரையில் நடைபெறும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பராமரிப்பு பணிகள் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பி.…

டிசம்பர் 16, 2024

காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.12.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில், சீரான…

டிசம்பர் 16, 2024

காஞ்சிபுரம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக 18 வது பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் செயல் பட்டு வருகிறது. இதன் கீழ் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு…

டிசம்பர் 16, 2024

வேதியியல் முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில், வேதியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நேரடி நியமனம்…

டிசம்பர் 16, 2024

மார்கழி முதல் நாளையொட்டி, திருவெம்பாவை பாடி வீதி உலா வந்த மாணவர்கள்

காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…

டிசம்பர் 16, 2024

சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…

டிசம்பர் 16, 2024

சாணம்பட்டி பதினெண் சித்தர்பீடத்தில் மருத்துவ முகாம்

மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில், சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீடம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பதினெண் சித்தர் பீட அறக்கட்டளை…

டிசம்பர் 16, 2024

இரண்டு ஆண்டுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024