இயற்கை வளங்கள் பாதுகாப்பு- யோகா கலை முக்கியத்துவம்: நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு வரவேற்பு

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தவர்க்கு வரவேற்பு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை…

டிசம்பர் 9, 2022

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு இன்று (டிச.9)  தொடங்குகிறது. இதுகுறித்து தமிழினி துணைவன் நிறுவனரும் அரசு…

டிசம்பர் 9, 2022

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ்…

டிசம்பர் 8, 2022

சென்னிமலை கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறப்பு

கீழ்ப்பவனை வாய்க்கால் கடைமடை பகுதியில் பலத்த மழை – சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியில்…

டிசம்பர் 7, 2022

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார். பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டம்…

டிசம்பர் 5, 2022

உடல் உறுப்பு தானம்… புதுக்கோட்டை  காவலர் தம்பதியின் மனிதநேயம்… !

புதுக்கோட்டையைச் சேர்ந்த  காவலர் தம்பதி  தங்களது  உடல் உறுப்புகளை தானம் செய்து மனித நேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி…

டிசம்பர் 5, 2022

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள  அவரது  உருவச் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர்…

டிசம்பர் 5, 2022

 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயிலில் திருமணங்கள்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் நடத்தி வைப்பு

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு திருமணங்களை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் நடத்தி வைத்தனர். புதுக்கோட்டை…

டிசம்பர் 4, 2022

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி உயர்வு வழக்கில் மேல் முறையீடு: ஏஐடியுசி கண்

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி உயர்வு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

டிசம்பர் 3, 2022

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி…

டிசம்பர் 3, 2022