காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்..!
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி துவங்கியது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ் நாடு மாநில…
Tamilnadu
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி துவங்கியது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ் நாடு மாநில…
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம்…
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார். அவருக்கு வயது 75. இளங்கோவன் காலமானார் காங்கிரஸ் கட்சியின்…
காஞ்சிபுரம் அருகே மழலையர் பள்ளிக்கு செல்ல மறுக்கும் பழங்குடியினர் பிள்ளைகள். ஆனால் அவர்களது பெற்றோரும் அலட்சியமாகவே உள்ளனர். அதனால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த…
கேரள அரசு நாடகம் ஆடுகிறது. நம்ப வேண்டாம் என பெரியாறு விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்…
நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…
இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆண்டாக மாறி விட்டது. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஓரளவு மட்டும் சீராகவே இருந்த…
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. சாத்தனூா் அணையில் நீா் திறப்பு திருவண்ணாமலை…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப…