சோழவந்தானில் வியாபாரிகள் சங்க கூட்டம்..!

சோழவந்தான் : சோழவந்தானில் அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.கே. முருகேசன், கல்யாண சுந்தரம், ராஜாடேவிட்…

டிசம்பர் 23, 2024

தெருநாய் பிரச்னைக்கு தமிழக அரசு புதிய வரைவுக்கொள்கை..!

தெரு நாய் பிரச்னைகளுக்கு தீர்வுகாண புதிய வரைவு கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பலர்…

டிசம்பர் 23, 2024

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் : டிடிவி..!

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமுமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில்  செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி…

டிசம்பர் 23, 2024

காஞ்சிபுர மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி பட்டறை..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் யிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தகவல்…

டிசம்பர் 23, 2024

திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்புள்ள முருகர் கிருஷ்ணர் சிலைகள் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயன்ற, 2 பேரிடம் வனவிலங்கு…

டிசம்பர் 23, 2024

காஞ்சிபுரத்தில் கருணீகர் குல எழுச்சி மாநாடு..!

தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் ஏழாவது கருணீகர் குல எழுச்சி மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கருணீகர்…

டிசம்பர் 23, 2024

நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்த வாய்ப்பு: திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா்

நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா் இதுகுறித்து இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…

டிசம்பர் 23, 2024

பரமத்தி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை

பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…

டிசம்பர் 23, 2024

பிப்ரவரி 2ம் தேதி பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை வருகிற பிப். 2ம் தேதி சிறப்பாக நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு…

டிசம்பர் 23, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 23, 2024