சிவகங்கை வட்டம் சாலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்..!

சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.36.91 இலட்சம் மதிப்பீட்டிலான…

டிசம்பர் 13, 2024

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து : சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையின் முதல் தளத்தில் நேற்றிரவு (12ம் தேதி) 9 மணியளவில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. நான்கு தளங்களைக் கொண்ட…

டிசம்பர் 13, 2024

சோழவந்தான் அருகே சீர் மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டியில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சீர் மரபினர் அதிகம் வசிக்கக்…

டிசம்பர் 13, 2024

நாளை வங்கக்கடலில் புதிய புயல்..! எங்கெல்லாம் மழை பெய்யும்..?

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…

டிசம்பர் 13, 2024

தனியார் வங்கி முன்னாள் ஊழியர் கொலைக்கான காரணம்?

திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39).…

டிசம்பர் 13, 2024

தாய்ப்பால் குடிக்கும் போது புரையேறியதால் இறந்த குழந்தை..! விழிப்புணர்வு அவசியம்..!

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவிலில் 3 நாள் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்…

டிசம்பர் 13, 2024

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் எரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. எரியின் நீர்…

டிசம்பர் 13, 2024

மார்க்கெட்டில் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் புது மோசடி! உஷாரா இருங்க

சைபர்கிரைம் மோசடியில் தினம், தினம் புதுப்புது மோசடிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளது. இன்று மார்க்கெட்டில் உள்ள புதிய மோசடி என்னவென்று பார்க்கலாம். “Jumped Deposit” என்றால்…

டிசம்பர் 13, 2024

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்..!

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000/-அபராதமும் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம்…

டிசம்பர் 13, 2024

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை – ஒரே நாளில் 1345 மி.மீ மழை பதிவு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள…

டிசம்பர் 13, 2024