செங்கம் அருகே புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம்எல்ஏ கிரி

செங்கம் அருகே சுமார் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

டிசம்பர் 13, 2024

போளூர் அருகே ஆஞ்சநேயர் கோயில் கட்ட பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள களம்பூர் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் இருந்து வந்தது. இந்த கோவிலில் வருடம் தோறும் லட்ச…

டிசம்பர் 13, 2024

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சுமாராக பெய்தது. வடகிழக்கு பருவமழை பெரிய…

டிசம்பர் 13, 2024

திருவண்ணாமலையில் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு

புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…

டிசம்பர் 13, 2024

திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது.…

டிசம்பர் 13, 2024

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம்…

டிசம்பர் 13, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 13, 2024

பார்க்கிங் தவிர்த்து மற்ற இடங்களில் கார்களை நிறுத்தினால் அபராதம்

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய…

டிசம்பர் 13, 2024

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 13, 2024

ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை பாராட்டிய கனிமொழி

லோக்சபாவில் ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராட்டினர். ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதமான சட்டதிருத்த மசோதா, லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம்…

டிசம்பர் 12, 2024