விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

நேரு யுவகேந்திரா போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை! புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் நடத்திய…

டிசம்பர் 12, 2024

இனி பி. எஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கலாம்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன. மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி…

டிசம்பர் 12, 2024

நில அளவை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: நிலவரித்திட்ட இயக்குனர்

பட்டா மாறுதல் மற்றும் நில அளவை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில்…

டிசம்பர் 12, 2024

ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்…

டிசம்பர் 12, 2024

ஈரோடு மாவட்டத்தில் டிச.13 வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை மற்றும் திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.13ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு…

டிசம்பர் 12, 2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…

டிசம்பர் 12, 2024

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சரிடம், கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை…

டிசம்பர் 12, 2024

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் தொடர் மழை…

டிசம்பர் 12, 2024

வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விழுப்புரம், புதுச்சேரிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியிருந்த நிலையில், சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் காலை முதல்…

டிசம்பர் 12, 2024

கடலூரில் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை

கடலூர் திருப்பாப்புலியூர் சரவண நகர் பைபாஸ் ரோட்டில் தண்டபாணி நகர் அருகில் ஸ்ரீ குமரன் பிரதர்ஸ் ஹார்டு வேர்ஸ் கடையை ராஜேந்திர குமார் என்பவர் நடத்தி வந்தார்.…

டிசம்பர் 12, 2024