சோழவந்தான் பேருந்து நிலைய மின் மீட்டர்கள் மழையில் நனைந்து மின்சாரம் துண்டிப்பு..!
சோழவந்தான் : சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின்…
Tamilnadu
சோழவந்தான் : சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின்…
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி…
சோழவந்தான் : மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.. கடும் அவதி அடைந்தனர் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிகளில்…
தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது…
கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நமக்கல்லில் திருவள்ளுவர் விழா போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் உமா…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு…
நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் முடிவுற்ற நெடுஞ்சாலைப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு…
மதுரை: மதுரை நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால், அவதியூறுகின்றனர். பொதுமக்கள் மதுரை நகரில், சிவகங்கை செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் நகரம் என கூறப்படும்…
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில…