அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான்: சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்…
Tamilnadu
சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான்: சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் கள்ளந்திரி பாசன பகுதி இரு போக விவசாயத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் இரண்டாம் போக பருவதற்கான…
மதுரை: மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து,…
நாமக்கல் : மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (டிச.,20ம் தேதி) விண்ணப்பம் செய்ய வேண்டும் என…
நாமக்கல் : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல்…
தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக…
தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி…
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…