தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட…
Tamilnadu
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட…
பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், காங்கிரஸ் கட்சித்தலைவர்…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…
பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம். ஐக்கிய…
நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில சர்வேயர் சங்கத்தினர், தாலுகா அலுவலகங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின்,…
நாமக்கல் : நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…