தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு: மக்கள் கலை விழா
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு இரண்டாம் அமர்வில் மக்கள் கலை விழா நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது…
Tamilnadu
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு இரண்டாம் அமர்வில் மக்கள் கலை விழா நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது…
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப்…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி,…
குரூப் 2 (Group11) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. உங்களது நுழைவு சீட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்க. இந்த முறை நிறைய மாற்றங்கள் உள்ளது. 1.…
ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…
எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில்…
தமிழ்நாட்டில் முதலாவதாக கழுதைப் பண்ணையை தொடங்கியுள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபு.…
ஈரோட்டை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருந்தால் என்ன… மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை தன் செயலால் காட்டியவர். இப்போது கம்யூட்டர் சென்டர்…
கடந்த சில நாட்களுக்கு முன் ஷவர்மா உணவு குறித்து தான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம், கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே…
தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் என அனைத்துதுறை அலுவலர்களிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்…