விழுப்புரத்தில் கொந்தளிப்பின் உச்சம்: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது ஆத்திரத்தில் இருந்த மக்கள் சேற்றை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழகத்தில்  உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

டிசம்பர் 3, 2024

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வுக் கூட்டம்..!

சிவகங்கை சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ”உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து,…

டிசம்பர் 3, 2024

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு. மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர்…

டிசம்பர் 3, 2024

மதுரையில் வினாடி வினா போட்டி : வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு..!

மதுரை: மதுரை காளவாசலில், உள்ள பி.எம்.எஸ்.ஒ.ஐஏஎஸ் பயிற்சி இயக்கத்தின் சார்பாக வினாடி வினா திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாணவிகள் பலர் சிறந்த திறனை கொண்டிருந்தனர்.…

டிசம்பர் 3, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழையால்,…

டிசம்பர் 3, 2024

திருச்சுழி வைத்தியலிங்க நாடார் பள்ளி மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பு..!

காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில்,…

டிசம்பர் 3, 2024

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடனுக்குடன் தீர்வு..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப்…

டிசம்பர் 3, 2024

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வான மதுரை மாணவி..!

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார்…

டிசம்பர் 3, 2024

தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி..!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசும்போது உறுதி அளித்துள்ளார்.…

டிசம்பர் 3, 2024

பெஞ்சல் புயலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலை..! வாகன ஓட்டிகள் அவதி..!

பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு மணல் திட்டுக்களாக மாறிய சாலை. மணல் திட்டுக்களில் வாகனங்கள் சிக்கி…

டிசம்பர் 3, 2024