குழந்தை திருமணம்… காரணங்கள்… ஓர் அலசல்

குழந்தை திருமணம்… காரணங்கள்… ஓர் பார்வை.. உலகெங்கிலும் குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது.…

மே 27, 2022

சிவகங்கை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கொண்ட நிரந்த புகைப்படக்கண்காட்சி திறப்பு …

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்; புகழை பறை சாற்றுகின்ற வகையிலும், பொதுமக்கள், எதிர்காலச்சந்ததி யினர்…

மே 27, 2022

புதுக்கோட்டையில் 5 -ஆவது புத்தகத் திருவிழா: ஜூலை 29 -ல் தொடக்கம்

புதுக்கோட்டையில் 5-ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 -ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் …

மே 22, 2022

தொடக்கப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழியாகத் தமிழைக் கொண்டு வர வலியுறுத்தல்

தொடக்கப் பள்ளித் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழி யாகத் தமிழைக் கொண்டு வர  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல். சாத்தூரில்…

மே 22, 2022

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு: மக்கள் கலை விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு இரண்டாம் அமர்வில் மக்கள் கலை விழா நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது…

மே 22, 2022

கலைஇலக்கிய பெருமன்ற மாநாட்டு.. இரண்டாம் நாளில் கருத்தரங்கம்

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப்…

மே 22, 2022

சாத்தூரில் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு தொடங்கியது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி,…

மே 22, 2022

குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு..

குரூப் 2 (Group11) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. உங்களது நுழைவு சீட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்க. இந்த முறை நிறைய மாற்றங்கள் உள்ளது. 1.…

மே 20, 2022

ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம்: அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…

மே 17, 2022

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது: தமுஎகச கோரிக்கை

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில்…

மே 17, 2022