நாமக்கல்லில் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான 75க்கும் மேற்பட்ட நாதகவினர்

நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர்…

நவம்பர் 30, 2024

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பகுதியில் 37 ஆண்டுகள் ஒரே பிரிவில் பம்பு & பிளேயரில் கலாசியாக சேர்ந்து சீனியர் டெக்னீசியனாக பதவி உயர்வு பெற்று…

நவம்பர் 29, 2024

நாகூர் கந்தூரி விழாவிற்காக இயக்கப்பட உள்ள 100 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்…

நவம்பர் 29, 2024

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு,…

நவம்பர் 29, 2024

சோளிங்கர் பெரியமலை சுவாதி திருமஞ்சனத்தில் சொதப்பிய அறநிலையத்துறை

கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் களை கட்டிவிடும். இந்த மாதத்தில் தான் நரசிம்மர் கண் திறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கார்த்திகை…

நவம்பர் 29, 2024

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் கடைகள் அடைத்து வணிகர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் சங்கத்தினர்…

நவம்பர் 29, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 19 விவசாயிகளுக்கு ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19 விவசாயிகளுக்கு ரூ.26.08 இலட்சம் மதிப்பீட்டான அரசின் நலத்திட்ட உதவிகளை , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார். சிவகங்கை…

நவம்பர் 29, 2024

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

நவம்பர் 29, 2024

கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

நவம்பர் 29, 2024