காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து ஆட்சியர் கலைச்செல்வி தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்…










