காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து ஆட்சியர் கலைச்செல்வி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…

டிசம்பர் 1, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அபிஷேகத்திற்கு முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவ முகாம்கள் மூலம் பயன்பெற்ற 1741 பேர்

ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் திருமுறை அருட்பணியாற்றியவர்களுக்கு கயிலைமணி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்…

டிசம்பர் 1, 2024

விழுப்புரத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பலத்த மழை பெய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

டிசம்பர் 1, 2024

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பல்லி, ஓணான்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பல்லி, ஓணான்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர்,…

டிசம்பர் 1, 2024

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அம்பலப்படுத்தினார் அண்ணாமலை

லண்டனில் இருந்து திரும்பி உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவி்ல் குறிப்பிட்டு இருப்பதாவது:- கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

டிசம்பர் 1, 2024

சென்னை திரும்பிய அண்ணாமலை: செந்தில் பாலாஜிக்கு எதிராக சுருக் பேட்டி

சென்னை திரும்பிய அண்ணாமலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு…

டிசம்பர் 1, 2024