நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (2ம் தேதி) காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 2, 2024

உலகில் புயலால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ்நாடு..!

உலகில் உருவாகும் புயல்களில் 10 சதவீதம் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகிறது. உலகின் 10% புயல்களைப் பார்க்கும் கடற்கரையோரம் நாம் வசித்துக் கொண்டு…

டிசம்பர் 2, 2024

திருவண்ணாமலையில் மரண பயத்தை ஏற்படுத்திய கனமழை: வீடுகள் மீது உருண்ட பாறைகள்

தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…

டிசம்பர் 2, 2024

முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்த எம்.ஜி.ஆர்..!

இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த…

டிசம்பர் 2, 2024

கார்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வ உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு  தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4)…

டிசம்பர் 2, 2024

ப.வேலூரில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம்

நாமக்கல்: ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் வேலூர் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது.…

டிசம்பர் 2, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை: கொல்லிமலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. கொல்லிமலையில் 2 நாõட்களில் 183 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று கொல்லிமலை பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

டிசம்பர் 2, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 2, 2024

நிவாரண பொருட்களுடன் சென்னைக்கு புறப்பட்ட திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து உள்ளது. தொடர் மழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் பல…

டிசம்பர் 1, 2024

திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறை .. பலர் சிக்கித் தவிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு…

டிசம்பர் 1, 2024