தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டிய சத்திரத்தில் கல்வெட்டுகள்: தொல்லியல் ஆய்வுக்கழகம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் 1781 ஆம் ஆண்டு பயணிகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெயரில் கட்டிய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம்,…

ஏப்ரல் 25, 2022

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற மிதவை கப்பல்கள்…

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பல்களை   பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் இராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக அடுத்தடுத்து கடந்து சென்ற…

ஏப்ரல் 24, 2022

உலக புத்தக தினம்:புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம். சிறந்த சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து செய்தி

உலக புத்தக தினம் (ஏப்.23) இன்று  கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம். சிறந்த சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்…

ஏப்ரல் 23, 2022

இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன

இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன என்றார் எழுத்தாளர் பவா. செல்லதுரை. 18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  உரையாற்றிய பவா. செல்லதுரை  மேலும் பேசியதாவது: உலகில் எழுதப்பட்ட…

ஏப்ரல் 22, 2022

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு இணையதளம் வாயிலாக 10.05.2022 -க்குள் விண்ணப் பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தகவல் தெரிவித்தார். சமுதாய வளர்ச்சிக்கு…

ஏப்ரல் 22, 2022

ஈர நெஞ்சம் அறநிலையம்… கோவையின் அடையாளம்..

ஈர நெஞ்சம்… இந்த ஆறெழுத்து கோவை மாநகரின் ஆதரவற்றோரின் துயர்துடைக்கும் கரங்களாக திகழ்கிறது. கல்வியின் மகத்துவம் அறிந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பாக அளிக்கப்படும்…

ஏப்ரல் 22, 2022

தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ பரப்புக்குள் இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?.!.

தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ பரப்புக்குள் இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?..ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!! உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை இருக்கும் பகுதி தமிழகம்தான் என்றும் ஒரு சதுர…

ஏப்ரல் 21, 2022

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும்… இ-சேவை மையம்…

படித்த இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்குவதன் மூலம் சுயதொழில் முனைவோராக மாறலாம். தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை…

ஏப்ரல் 20, 2022

ஈரோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்: எஸ்பி தகவல்

பெண் காவல் ஆய்வாளர்  புகார் தொடர்பாக  உயர் அதிகாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம்  நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசிமோகன்…

ஏப்ரல் 20, 2022

கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்: 15 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலை.

பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல்…

ஏப்ரல் 20, 2022