மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை…
Tamilnadu
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை…
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா : அன்னதானம் – நலத்திட்ட உதவிகள் : காரியாபட்டி: வடக்கு மாவட்ட…
காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…
உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக…
4000 காலி பணியிடங்களில் நிரப்புதல், மத்திய மாநில அரசுகள் வழங்கிய தாய் சேய் நல கண்காணிப்பு செயலிகளை பதிவு செய்ய ஊழியர்களின் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
ஃபெங்கால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் தாக்கியுள்ளன . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணிநேரங்களில் புதுச்சேரியை…
சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும், 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
காஞ்சிபுரம் அருகே மின் இணைப்பை மாற்றி, மின் கட்டண முறையை மாற்றி தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர், கம்பியாளர் கைது.காஞ்சிபுரம்…
நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…