ஜெயலலிதா உருவ படம் முன் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி எடுத்த காஞ்சிபுரம் அதிமுக வினர்

காஞ்சிபுரம் அதிமுக மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் பாலாஜி தலைமையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியையெட்டி மெழுகுவர்த்தி ஏந்தி, வரும் சட்டமன்ற தேர்தலில்…

டிசம்பர் 5, 2024

பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம்: மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம்.

பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5- லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் இன்று வழங்கினார். தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்…

டிசம்பர் 5, 2024

வங்க தேசத்தில் இந்துக்கள் படுகொலை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வங்கதேச இந்து…

டிசம்பர் 5, 2024

அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்து தடை செய்ய கோரிக்கை

தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத்…

டிசம்பர் 5, 2024

உலக மண் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

டிசம்பர் 5 உலக மண் தினத்தையொட்டி திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது…

டிசம்பர் 5, 2024

திருச்சி தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறப்பு

திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியில் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன்…

டிசம்பர் 5, 2024

பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார்…

டிசம்பர் 5, 2024

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர்கள் சேதம்: கலெக்டர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை…

டிசம்பர் 5, 2024

நாமக்கல்லில் விரைவில் சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…

டிசம்பர் 5, 2024