நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் டிச. 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு, பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…

நவம்பர் 29, 2025

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, கணித்தமிழ் சார்ந்து தொடர் சொற்பொழிவுகள் மாதந்தோறும்…

நவம்பர் 29, 2025

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம்…

நவம்பர் 29, 2025

சோளிங்கர் மலைக்கோவிலுக்கு செல்ல பைக்கிற்கு கட்டணம்: உள்ளுர்வாசிகள் குமுறல்

கார்த்திகை மாதம் பிறந்தாலே சோளிங்கர் ஊர் களைகட்டி விடும். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நரசிம்மரை தரிசிக்க வருகை தருவார்கள் .…

நவம்பர் 29, 2025

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் செல்ல தடை

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

நவம்பர் 29, 2025

சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் கிராமத்தில் 32,000 ருத்ராட்சம் மூலம் செய்யப்பட்ட லிங்கேஸ்வரர் சிலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள…

நவம்பர் 28, 2025

உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…

நவம்பர் 28, 2025

துணை முதல்வர் பிறந்த நாளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த எம்.பி.

தமிழக துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் பிறந்த நாளில் நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி., தங்க மோதிரம் அணிவித்தார். திமுக…

நவம்பர் 28, 2025