தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

நவம்பர் 29, 2025

சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் கிராமத்தில் 32,000 ருத்ராட்சம் மூலம் செய்யப்பட்ட லிங்கேஸ்வரர் சிலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள…

நவம்பர் 28, 2025

உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…

நவம்பர் 28, 2025

துணை முதல்வர் பிறந்த நாளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த எம்.பி.

தமிழக துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் பிறந்த நாளில் நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி., தங்க மோதிரம் அணிவித்தார். திமுக…

நவம்பர் 28, 2025

தமிழக மக்கள் எங்கள் கூட்டணியுடன் இருக்கிறார்கள்: காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் சையது அஸ்மதுல்லா உசைனி

காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியில் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் மதுரை, தனக்கன்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் , காங்கிரஸ் கட்சியின்…

நவம்பர் 28, 2025

தீபத்திருவிழா: புதுப்பொலிவுடன் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனம், அதன் சிறப்புகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, இன்று இரவு வெள்ளிப் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா வருகிறார். இது திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாகும்.  திருவண்ணாமலை…

நவம்பர் 28, 2025

சோழவந்தான் அருகே தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா நடைபெற்றது. திருக்கோவிலில் விநாயகர் பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது…

நவம்பர் 27, 2025

வாடிப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது தாக்குதல்

வாடிப்பட்டி அருகே தனிச்சியம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லை குடோனுக்கு கொண்டு சென்று திரும்ப வந்து கொள்முதல் நிலையத்தில் இறக்கி லாரிகளில் மாற்றி நடைபெற்ற…

நவம்பர் 27, 2025

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் மௌன போராட்டம்

திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவெளி பூங்கா முன்பு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக…

நவம்பர் 27, 2025

இந்தியாவில் ஆக்ரோஷமான நாய்கள் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு?

புது டெல்லியின் பிரேம் நகரில் நடந்த சமீபத்திய சம்பவம், செல்லப்பிராணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. அண்டை வீட்டின் பிட்புல் நாய் ஒன்று…

நவம்பர் 27, 2025