எருமப்பட்டி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி, நாளை 9ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

டிசம்பர் 8, 2025

சோழவந்தானில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை பசுமாடு பத்திரமாக மீட்பு

சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி. இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.…

டிசம்பர் 8, 2025

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்ற தீபத் திருவிழா

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர்…

டிசம்பர் 8, 2025

இந்தியாவின் நிறமிழக்கும் ஆடைகள், கட்டிடங்கள் மற்றும் வாழ்க்கைமுறை: வர்ணஜாலம் மறைகிறதா?

பல நூற்றாண்டுகளாக, இந்தியத் துணைக்கண்டம் வண்ணங்களுடனான ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிலேயே முதன்முதலில் வண்ணங்களைப் பரிசோதித்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே துணிகளுக்குச்…

டிசம்பர் 7, 2025

இமயமலைக்கு மேலே மூன்று சூரியன்களை காணும் விமானிகள்

உயரமான இமயமலைத் தொடர்களுக்கு மேலே பறக்கும்போது, டில்லி முதல் காத்மாண்டு வரையிலான விமானப் பாதையில் செல்லும் விமானிகள் அடிக்கடி வானத்தில் மூன்று சூரியன்களை ஒரே நேரத்தில் பார்ப்பதாக…

டிசம்பர் 7, 2025

விண்வெளியில் இருந்து பூமியில் விழும் மர்மமான ‘ஒளித் தூண்கள்’!

சமீபத்தில் விண்வெளியில் இருந்து பூமி நோக்கி பிரகாசமான சிவப்பு ஒளித் தூண்கள்  விழுவது போன்ற அரிய காட்சிப் படங்கள் வெளியாகியுள்ளன. விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

டிசம்பர் 7, 2025

சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மீது கட்சியினர் அதிருப்தி: அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் குறைவான தொண்டர்களே பங்கேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை…

டிசம்பர் 7, 2025

சோழவந்தான் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்: முன்னாள் எம்பி விஸ்வநாதன்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

டிசம்பர் 7, 2025

உசிலம்பட்டி அருகே கோவிலில் கடிகாரத்தை திருடும் மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகில் தோப்பு கருப்புசாமி கோவில் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள், நடந்து…

டிசம்பர் 7, 2025

உணவகத்தில் புகுந்து ரூ.1.90 லட்சம் கொள்ளை: நெல்லையை சேர்ந்த குற்றவாளி கைது

நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல்…

டிசம்பர் 6, 2025