சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணிகள் மீண்டும் துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பேரூராட்சியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால்…

நவம்பர் 12, 2025

சோழவந்தான் அருகே குடியிருப்பு பகுதிக்குள் விஷ வண்டு கூடு: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சாலாச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் சாலாச்சிபுரத்தில் பொதுமக்கள் அதிகம்…

நவம்பர் 12, 2025

மாணவரை உடல் ரீதியாக துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: சி.இ.ஓ., எச்சரிக்கை

பள்ளி மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டத்தில்…

நவம்பர் 12, 2025

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 12, 2025

டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு: அரசு டாக்டர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…

நவம்பர் 12, 2025

எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…

நவம்பர் 12, 2025

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

நவம்பர் 12, 2025

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும், மத்திய அரசு பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்..…

நவம்பர் 12, 2025

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த…

நவம்பர் 11, 2025

வெங்கமேடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது: கலெக்டர் வழங்கல்

வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டிற்காக காமராஜர் விருது விழங்கி மாவட்ட ஆட்சியர்  பாராட்டினார். காமராஜர் விருது என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 11, 2025