கிரிவலம் வந்த அண்ணாமலையார்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கடந்த நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்…

டிசம்பர் 6, 2025

மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா: திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த விழாவிற்கு பொதுப்பணித்துறை…

டிசம்பர் 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை 5 நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

டிசம்பர் 5, 2025

நாமக்கல் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை பெண்கள் பால் குட ஊர்வலம்

நாமக்கல் ஐயப்பன் கோயில் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகெண்டனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டிலுள்ள ஐயப்பன்…

டிசம்பர் 5, 2025

நாமக்கல்லில் 25 நாட்கள் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி

நாமக்கல்லில் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி 25 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய…

டிசம்பர் 5, 2025

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சர் தகவல்

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன்…

டிசம்பர் 5, 2025

அலங்காநல்லூர் அருகே தொடர் மழை காரணமாக கரும்புகள் சேத

அலங்காநல்லூர் அருகே, தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர்…

டிசம்பர் 5, 2025

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள்…

டிசம்பர் 5, 2025

கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம், கைகூப்பி நன்றி தெரிவித்த ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 300 டன் குப்பைகள் அகற்றினர். திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழா…

டிசம்பர் 5, 2025

தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 5, 2025