மும்பை கொல்கத்தாவுக்கு பறக்கும் தேனி இளநீர்..!

தேனி மாவட்டத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் சராசரியாக 100 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம்…

டிசம்பர் 21, 2023

மனம் நெகிழச் செய்த தன்னம்பிக்கை..!

வாழ்வதற்கான வழிகள் பல கோடி என்ற தன்னம்பிக்கை யினை பெரியகுளம் வியாபாரிகளிடமும் கற்கலாம். தன்னம்பிக்கை வியாபாரிகள் பல லட்சம் பேர்..பல கோடிப் பேர் உள்ளனர். இதற்கான பல…

டிசம்பர் 21, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம்…

டிசம்பர் 20, 2023

நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை  பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை…

டிசம்பர் 19, 2023

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர்

வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினர் மூலம்  3 நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சென்னை தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த…

டிசம்பர் 19, 2023

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்

போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள்…

டிசம்பர் 19, 2023

கிடுகிடு’வென உயரும் ஆவின் விற்பனை இலக்கு… பரிதவிக்கும் தேனி மாவட்ட விற்பனை முகவர்கள்..

கிடுகிடு’வென உயரும் ஆவின்  விற்பனை இலக்கிந் காரணமாக  தேனி மாவட்டத்தில் ஆவின் முகவர்கள்  பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆவின் பால், நெய், வெண்ணெய், குலோப்ஜா…

டிசம்பர் 18, 2023

மக்களுடன் முதல்வர் திட்டம்: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர்  ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, புதுக்கோட் டையில் நடைபெற்ற  மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில்,  மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு…

டிசம்பர் 18, 2023

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளில்…

டிசம்பர் 18, 2023

புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்குப் பாராட்டு

சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார். மிக்ஜாம் புயலிலால்…

டிசம்பர் 18, 2023