எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சென்னை எண்ணூரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்ததால்…

டிசம்பர் 27, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கட்டடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து…

டிசம்பர் 26, 2023

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாட்டில்…

டிசம்பர் 26, 2023

திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை மாவட்ட திருவருள் பேரவை சார்பில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பரிமாற்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் திருவருள் பேரவைத்…

டிசம்பர் 26, 2023

திருவொற்றியூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

அரிமா சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் சென்னை திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர்  பங்கேற்றனர்…

டிசம்பர் 25, 2023

நிவாரண உதவி வழங்கிய ராயபுரம் எம்எல்ஏ

நிவாரண உதவி ராயபுரம் தொகுதி செட்டி தோட்டம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.

டிசம்பர் 23, 2023

மஞ்சப்பை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும்  நெகிழியின்…

டிசம்பர் 23, 2023

பொன்னமராவதி அருகே 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் : அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு  5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் தொடக்க…

டிசம்பர் 22, 2023

மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கறம்பக்குடியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்”…

டிசம்பர் 22, 2023

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி…

டிசம்பர் 21, 2023