மத்திய அரசைக்கண்டித்து புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் பிரசாரம்

மக்கள் விரோத- தொழிலாளர் விரோத  மத்திய  ஆட்சியை அகற்ற வேண்டுமென புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி தஞ்சையில் இன்று ஏழு இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. பாஜக ஆட்சிக்கு…

ஜனவரி 3, 2024

காமராஜர் துறைமுகத்தில் ரூ.206 கோடி செலவில் புதிய பொது சரக்கு முனையம்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 206 கோடியில் இரண்டாவது பொது சரக்கு முனையம், ரூ. 135 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மூலதன அகழாய்வு  என சுமார்…

ஜனவரி 3, 2024

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன். ஜனநாயக முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர்…

ஜனவரி 2, 2024

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் வாடிவாசல் வண்ணம் பூசும் பணியுடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி…

ஜனவரி 2, 2024

திருச்சியில் சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்

திருச்சி: ஏர்போர்ட் புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (2.1.2024) திருச்சி வருகிறார்.…

ஜனவரி 2, 2024

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

ஜனவரி 1, 2024

ஜனவரி 6 -ல் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16 ஆவது மாவட்ட மாநாடு

புதுக்கோட்டையிலுள்ள 13 ஒன்றியங்களில் இருந்து 500 பேரை திரட்டி அறிவியல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புதுக்கோட்டை…

ஜனவரி 1, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்

விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 680பயனாளிகள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.…

டிசம்பர் 31, 2023

எண்ணூர் தனியார் உரத்தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்: மக்கள் போராட்டம்

எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியறுத்தி  கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட தனியார்…

டிசம்பர் 28, 2023

சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு வடசென்னையில்  நினைவஞ்சலி

ஆழிப் பேரலையால் உயிரிழந்தர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர்…

டிசம்பர் 27, 2023