ஒன்றிய அரசைக்கண்டித்து செப் 7 ல் நடைபெறும் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் பங்கேற்க முடிவு
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 7 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்…










