ஒன்றிய அரசைக்கண்டித்து செப் 7 ல் நடைபெறும் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் பங்கேற்க முடிவு

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 7 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஆகஸ்ட் 22, 2023

ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின்(பொது) ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை…

ஆகஸ்ட் 22, 2023

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் உலக புகைப்பட தினம்

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்படக் கருவி மற்றும் திரைப்படக் கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்ப…

ஆகஸ்ட் 22, 2023

திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம்

திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் ஜி.கே. வாசன் திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.…

ஆகஸ்ட் 21, 2023

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே கள் இறக்கும் போராட்டமும் வெற்றி பெறும்

அரசியல் சாசனப்படி உணவு தேடும் உரிமையின் கீழ் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி கண்டதோ அதைப்போலவே,…

ஆகஸ்ட் 21, 2023

காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநராக ஐரீன் சிந்தியா பொறுப்பேற்றார்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் இயங்கி…

ஆகஸ்ட் 21, 2023

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் பெண்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 8 மாத காலத்திற்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 21, 2023

கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா

கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிராமத்து தலையாரி ஒருவர் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஆகஸ்ட் 21, 2023

மக்கள் குறை தீர்க்கும் முகாம்… ஆட்சியரிடம் 331 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாமில்  மாவட்ட ஆட்சியரிடம் 331 பேர் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் …

ஆகஸ்ட் 21, 2023

தஞ்சாவூரில் மக்கள் குறை கேட்பு முகாம்: 290 பேர் கோரிக்கை மனு அளிப்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான  மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில்  பல்வேறு கோரிக்கைகளுக்காக 290 பேர் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள்…

ஆகஸ்ட் 21, 2023