திருவொற்றியூரில் ரயில் மீது கல்வீச்சு: ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் காலியாகச் சென்ற பயணிகள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை சென்ட்ரலில்…

ஜனவரி 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம் அமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம்  அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை 16 வது…

ஜனவரி 7, 2024

புதுகை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ

நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை நடந்த முகாமில் பயனாளிகளுக்கு புதுக்கோட்டைஎம்.எல்.ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆணைகளை வழங்கினார். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மார்த்தாண்டபுரம்…

ஜனவரி 6, 2024

கந்தர்வகோட்டை அருகே இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை அருகே ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிக் குளப்பம்பட்டி…

ஜனவரி 6, 2024

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு வாழ்த்து

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருவள்ளுவர்…

ஜனவரி 5, 2024

போக்குவரத்து அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும் செலவுக்கும்…

ஜனவரி 4, 2024

புதுக்கோட்டையில் இலவச தற்காப்புக் கலை பயிற்சி பயிற்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை  சம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவுவிழா, சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.  நேரு யுவ கேந்திரா, மாவட்டகுழந்தைகள்…

ஜனவரி 4, 2024

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார். அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித் துறை…

ஜனவரி 3, 2024

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடக்கம்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது.…

ஜனவரி 3, 2024