திருவொற்றியூரில் ரயில் மீது கல்வீச்சு: ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு
சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் காலியாகச் சென்ற பயணிகள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை சென்ட்ரலில்…










