தமிழ்நாட்டை அபகரிக்கும் முயற்சியை தடுக்கும் வலிமை திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில்  ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன் தலைமையில்     நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்ஸ …

ஜூன் 19, 2023

மாநிலக் கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசின் தலையீடு கூடாது: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு கூட்டம் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் உள்ள எம்.கே.எம். ரிச் அரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவராக தோழர் எஸ்.கே.கங்கா…

ஜூன் 18, 2023

ரூ.33 லட்சம் வாடகை நிலுவை: அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு சீல்

வாடகை பாக்கி ரூ. 33 லட்சம்  செலுத்தாததால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கி வந்த அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக அதிகாரிகள்…

ஜூன் 16, 2023

கோபி பகுதி விவசாயிகளிடம் அதிக அளவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: செங்கோட்டையன் வலியுறுத்தல்

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பகுதிகளில் தென்னை விவசாயிகளிடமிருந்து 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய  முன் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்தார்.…

ஜூன் 16, 2023

புத்தகம் அறிவோம்… உலக மகாகவி பாரதி..

பாரதி உலகிலுள்ள பல நாடுகளை அங்கெல்லாம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடியுள்ளார். அவ்வகையில் அவர் தேசியக் கவிஞராக மட்டுமல்லாமல். சர்வ தேசியக் கவிஞராகவும் காட்சியளிக்கிறார். இந்தச் சிறப்பு பாரதி…

ஜூன் 16, 2023

புத்தகம் அறிவோம்… மகாகவி பாரதியார் கட்டுரைகள்

20 -ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும், சிந்தனைப் போக்கிலும் அடி முதல் முடி வரை முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார். அவரை ஒரு கவிஞர் என்பதாகவும்,…

ஜூன் 16, 2023

புத்தகம் அறிவோம்… தேவதாசி மரபு…

‘தேவதாசி’ என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் அந்த மரபை ஒழிக்கப் பாடுபட்ட இந்தியாவின் முதல் மருத்துவப் பட்டதாரி, புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலெட்சுமி  அம்மையார்தான்.…

ஜூன் 16, 2023

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா.. நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை…

ஜூன் 16, 2023

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட…

ஜூன் 15, 2023

உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்த துறைமுக ஊழியர்கள்

உலக ரத்ததான தினத்தையொட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில்   நடைபெற்ற ரத்ததான முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். உலக ரத்ததான தினம்…

ஜூன் 15, 2023