நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று நவ. 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 45 முதல் 60,…
Tamilnadu
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று நவ. 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 45 முதல் 60,…
டி.என்.ஏ.வின் இரட்டைச் சுருள் அமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் டி. வாட்சன் தனது 97-வது வயதில் காலமானார். நவீன உயிரியலை புரட்டிப்…
நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள நிரந்தரமாக நிழல் படிந்த பள்ளங்களில் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான சக்திவாய்ந்த ரேடார் படங்களை இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. சந்திரயான்-2…
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேனற்பாடுகள் குறித்து, அரசு…
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டதும், ஆன்லைன் மூலம் தமிழக அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை…
அமெரிக்காவில் வசிப்பதற்கு விசா கோரும் வெளிநாட்டினருக்கு, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் இருந்தால், அவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்று…
திருவண்ணாமலை, ஆரணியில் பாஜக சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரத மாதா வேடமணிந்த பெண்ணுடன்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது…
சென்னையின் பிரபல தாதாவான நாகேந்திரனின் இளைய மகன் அஜித்ராஜ் கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது.…