உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் தனியாா் மண்டபத்தில், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு முதல்முறையாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு…

பிப்ரவரி 11, 2026

பர்வதமலை கோயிலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பர்வதமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை…

பிப்ரவரி 11, 2026

புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை வட்டம், வேடியப்பனூரில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை…

பிப்ரவரி 11, 2026

சொத்து வரிப் பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி வருவாய் உதவியாளர் கைது

சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து…

பிப்ரவரி 10, 2026

நபார்டு வங்கிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

டில்லியில் நடைபெற்றுவரும், நாடாளுமன்ற கூட்டத்ததொடரில், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், நாமக்கல் திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியா முழுமைக்கும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேசிய…

பிப்ரவரி 10, 2026

சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் 70 வயது கடந்த 43 முதிய தம்பதியருக்கு சிறப்பு

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வருகின்றனர். இதன்…

பிப்ரவரி 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்டர்நெட் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பாதுகாப்பான ஏஐ பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில், இண்டர்நெட் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி…

பிப்ரவரி 10, 2026

காரியாபட்டி – மல்லாங்கிணறு பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை. உணவு திட்டம் துவங்கப்பட்டது . தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, உணவு…

பிப்ரவரி 10, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.…

பிப்ரவரி 10, 2026

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

பிப்ரவரி 10, 2026