புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணி: அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை  அமைச்சர்கள் மூன்று பேர் ஒருங்கிணைந்து தொடக்கி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக் கோட்டையில் மாவட்ட ஆட்சியர்…

மே 20, 2023

புதுகை பேருந்து நிலையம் அருகே சாலையோர மாலைநேர பூங்கா திறப்பு

புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர மாலைநேர பூங்காவினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார். புதுக்கோட்டை…

மே 20, 2023

பொற்பனைக்கோட்டையில் இன்று அகழாய்வு பணி தொடக்கம்

தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர்…

மே 19, 2023

கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து…

மே 19, 2023

10-ம் வகுப்பு, பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் 10-ம் வகுப்பு…

மே 19, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய…

மே 19, 2023

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 1.75 கோடியில் தெரு விளக்குகள் அமைக்க ஒப்புதல்

திருவொற்றியூர் பகுதியில் ரூ.1.75 கோடி செலவில் தெருவிளக்கு பணிகளை மேற்கொள்ள மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலகுழு  மாதாந்திர சிறப்பு கூட்டம்…

மே 17, 2023

புத்தகம் அறிவோம்…சோ எழுதிய வந்தேமாதரம்..

‘சோ’  ராமசாமி  துக்ளக் பத்திரிக்கையில் 1970 -களில் எழுதிய தொடர்கதை வந்தே மாதரம். தான் காதலித்தவள் தன்னை காதலிக்கவில்லை என்பதையறிந்தபின், தன் காதலியின் காதலனை சேர்த்து வைக்க…

மே 17, 2023

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச ஒளி தினம் கடைப்பிடிப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச தேச ஒளி தினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுந்தம்பட்டியில் கடைப்பிடிப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…

மே 16, 2023

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநலம் பாதிக்கும் அபாயம்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநல பிரச்னைகளை சந்திக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்  உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து…

மே 16, 2023