நுகர் பொருள் வாணிபக் கழக தனியார் மய நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிபக் கழக தனியார் மய நடவடிக்கை களை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…

மார்ச் 11, 2023

அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பணி நீக்கம்… மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பணி நீக்கத்தில் மதுரை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை கண்டித்து தஞ்சையில் மக்கள் அதிகாரம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி…

மார்ச் 11, 2023

தமிழ் மொழியின் இனிமை, நமது பண்பாட்டின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

தமிழ் மொழியின் இனிமையையும், நமது பண்பாட்டின் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது தலையாய கடமையாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. புதுக்கோட்டை ஜெ.ஜெ.…

மார்ச் 9, 2023

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தலைமையில் நகராட்சி மேலாளர் ஜோதிமணி மற்றும் துப்புரவு…

மார்ச் 9, 2023

கடம்பூர் பத்திரிபடுகையில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

கடம்பூர்  அருகே  பத்திரிபடுகையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமை கோவை – கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்தியது. கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்…

மார்ச் 9, 2023

புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு

உலக மகளிர் தினத்தையொட்டி புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மரம் நண்பர்கள்சார்பில்     உலக மகளிர் தினத்தை யொட்டி…

மார்ச் 9, 2023

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட எழில்நகரில் ரூ. 1.06 கோடி மதிப்பில் மேம்பாலம்: அமைச்சர் உதயநிதி அடிக்கல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட எழில்நகரில் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ரயில்வே மேம்பாலத் திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்…

மார்ச் 8, 2023

சிறந்த சுகாதாரக் கட்டமைப்புகள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சேலம்

சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி…

மார்ச் 8, 2023

உலக மகளிர் நாள்… துப்புரவுப்பணியாளர்களுக்கு புதுகை நகராட்சி தலைவர் வாழ்த்து

உலக மகளிர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பெண்  தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புடவைகளை வழங்கி  மகளிர் தின வாழ்த்துகளை  நகர் மன்ற தலைவர்…

மார்ச் 8, 2023

ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில்  06.03.2023 அன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை அனைத்து ஆம்னி…

மார்ச் 8, 2023