நாமக்கல் மாவட்ட அபாகஸ் போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவருக்கு சாம்பியன் பட்டம்

மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் பெற்றார். நாமக்கலில் உள்ள ஏரோ பிரைன் அபாகஸ் மையத்தில், மாவட்ட அளவிலான பீட்ஸ்…

நவம்பர் 6, 2025

புதுப்பொலிவுடன் தயாராகும் பராசக்தி அம்மன் தேர்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 6, 2025

அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…

நவம்பர் 6, 2025

வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வளையப்பட்டி பகுதியில் நாளை 7ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி…

நவம்பர் 6, 2025

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 6, 2025

ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…

நவம்பர் 6, 2025

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த…

நவம்பர் 6, 2025

22 வயதில் கோடீஸ்வரர்கள் ஆன மூன்று நண்பர்கள்

ஏஐ துறையின் அசுர வளர்ச்சியால், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது நண்பர்கள், உலகின் மிக இளைய கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளனர். இவர்கள்…

நவம்பர் 6, 2025

இனி வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறலாம்!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி…

நவம்பர் 6, 2025

மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய்,…

நவம்பர் 6, 2025