ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன் நாள் கொண்டாட்டம்
காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட தினத்தை காளிங்க ராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி ஆவுடையார் பாறை வரை சுமார்…
Tamilnadu
காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட தினத்தை காளிங்க ராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி ஆவுடையார் பாறை வரை சுமார்…
காணும் பொங்கலையொட்டி ஈரோடு வ .உ. சி. பூங்காவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மகளிர் மட்டும் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். காணும் பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டத்தின்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக்கலை கிளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…
புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலபானை, செம்பு, பித்தளை பானை, பித்தளை பாத்திரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். புதுக்கோட்டையில் செம்பு, பித்தளை பாத்திரங்கள், வெண்கல பானைகளை பொதுமக்கள்…
புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…
புதுகை மாவட்டம் உதயமாகி 49 -ஆவதுஆண்டில்(ஜன.14) அடியெடுத்து வைக்கும் நிலையில் பல்வேறு நிலைகளில் மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இணைந்து பொங்கலிட்டார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட…
பிரான்ஸ் நாட்டு சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. சென்னை துறைமுகத்திற்கு 226 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு கப்பல் எம் வி…
புதுக்கோட்டையில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் திட்டம் மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. புதுக்கோட்டையில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம்…
ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தில் 3 புதிய எண்ணெய் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தில் ரீபைண்ட் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கு எண்ணெய் …