பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதா ? மாநகராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு
பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…










