பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதா ? மாநகராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டுமென  மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

டிசம்பர் 16, 2022

தாளவாடி பகுதியில் புகுந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வந்த கும்கி யானை..

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் ஆசனூர், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை, அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட, பொள்ளாச்சி டாப்…

டிசம்பர் 16, 2022

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் ஆத்மா மின் மயானத்தில், தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும்…

டிசம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக…

டிசம்பர் 14, 2022

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு…

டிசம்பர் 13, 2022

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை கள் தொடர்பாக பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடு மைகள் சமீப…

டிசம்பர் 13, 2022

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா ஈரோடு யூஆர்சி பள்ளி அரங்கில் (11.12.2022) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர்…

டிசம்பர் 13, 2022

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள்

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

டிசம்பர் 13, 2022

சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட இலக்கு

:வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்…

டிசம்பர் 12, 2022

பாரதியார் பிறந்த நாளில்..

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இலக்கிய கர்த்தாக்களிடம், சீர்திருத்தவாதிகளிடம் காணுகிற முரண்கள், அவர்களது வாழ் நாட்களை போலவே அதிகமாக காணமுடியும். அவர்கள் வாழ்ந்த நாட்களில் தங்களின்…

டிசம்பர் 12, 2022